🔴நேரலை: 01-09 -2025 | வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் | நினைவிடத்தில் சீமான் மலர்வணக்கம்!
Contact Us To Add Your Business
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி
01-09-2025 அன்று காலை 12 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வீர வணக்கம் வீர வணக்கம் ,நாம் தமழர்
Ntk💪💪💪🥰👌
Save eelam tamil people and nature
16:56🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽
NO. BODY. NOT. EQUAL. TO. SEEMAN. LEADERSHIP. SPEECH
கருணாநிதிக்கு(தமிழரல்லாத)
திராவிடர்களுக்கு 2ஏக்கர்நிலத்தில்
கோடிகள்செலவுசெய்துசமாதிகட்டி ப ஐனை செய்யும்
திராவிட அரசு சமாதியில்உறங்கும்
திராவிடர்களை விட தமிழகத்தில்
திராவிடரல்லாத ஒரு போற்றக்கூடிய ஒருதமிழருக்கு
சமாதி இப்படி செலவுசெய்து60வருடதிராவிட
ஆட்சியில் அமைக்கபட்டுள்ளதா?
இந்தலட்சணத்தில் காட்டுமிராண்டி
மொழிதமிழ்என்றுசொன்ன ராமசாமி நாயக்கர் தமிழ்மொழிக்கு
அரியனைதந்தவர் என்றுசொல்லி
அவர்உருவபடத்தை திறக்க
வெளிநாட்டுக்கு போகும் முதல்வர்
தமிழர்வாக்கில்தான் நான்தமிழ்
நாட்டுக்கு முதல்வர்ஆனேன் என்ற
புரிதல் ?அவருக்குவரவேண்டியதில்லை?
நான்வாக்குபோட்டவன் தன்இனத்தவன்?தானா? என்மண்/மலை/மரத்துக்கு ஒருபிடிமண்ணாவது என்பிள்ளைக்கு வைத்துபோகமுடியுமா இந்தாட்சியில் ?என்ற புரிதல்
வராதவரை எம்முன்னவர்கள் சமாதி
எல்லாம் ?குடியிருப்புகள் ஆகமாற்றப்படும்?
Uruttu uruttu