இலையும் கல்லும்! – பகுதி 3 | நாளும் பல நற்செய்திகள் | இறையன்பு
Contact Us To Add Your Business
திடமாக இருப்பது உயிரற்ற தன்மை. மென்மையாக இருப்பது உயிர்த்திருப்பது. ஜீவித்திருப்பது. மரம் உயிரோடு இருக்கும்போது மென்மையாக இருக்கிறது. வெட்டி கட்டையானதும் கெட்டியாகிவிடுகிறது.
மென்மையாக இருப்பவர்கள் துடிப்போடு, துள்ளலோடு, மகிழ்ச்சியோடு வாழ்வை இனிமையாக நுகர முடியும். கல்லைப்போல் இருப்பவர்கள் உயிரற்றுப் போகிறார்கள். அவர்களால் புன்னகையை துளிர்விட முடியாது.
உலகத்தில் நேசிப்புக்குரியவை எல்லாம் மென்மையானவை. மலர் மென்மையாக இருப்பதால் மனம் நாடுகிறது. தென்றலாய் காற்று மென்மையாய் முகத்தைக் காட்டும்போது நம்மை வாழ்த்துகிறது. புயலாய் கடுமையாகும்போது வீழ்த்துகிறது.
மிருதுவாக வாடையாய் வரும்போது வாழ்த்துகிறது. நிலவு மென்மையாய் வீசும்போது குளிர்ச்சி தருகிறது. மனிதர்கள் மென்மையாய் இருக்கும்போது மலராக இருக்கிறார்கள். தென்றலாக இருக்கிறார்கள். நிலவாய் இருக்கிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates