Login

Lost your password?
Don't have an account? Sign Up

இயற்கையின் அதிசய உணவு | அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு | Gnana sundarapandiyan – Healthy breakfast

Contact Us To Add Your Business

ஞான சுந்தரபாண்டியன் பேச்சு

Click Here To Add Your Business

21 comments

  1. @ganesanmedia5616

    அருமையான பதிவு எனக்கு வயது 62 ஆகிவிட்டது எனது தந்தை சொல்லி இருக்கிறார் வாழைப்பழம் தேங்காய் காலையில் சாப்பிட்டால் நல்லது என்று அவரும் சாப்பிடுவார் எனது தந்தை இறக்கும்போது வயது 97 இதுவரை அவர் நோய்வாய்ப்பட்டு படுத்ததில்லை உடம்புக்கு நலக்குறைவு ஏற்பட்டதே இல்லை இறக்கும் போது நாளை 3:00 மணிக்கு நான் இந்த உலகத்தை விட்டு சென்று விடுவேன் நீங்கள் யாரும் அழுக கூடாது என்று பசும்பாலில் மஞ்சப்பொடி போட்டு சத்தியம் வாங்கிவிட்டு ராம ராம ராம என்று சொல்லிக்கொண்டே அவர் உயிர் பிரிந்தது அவர் சொல்லும் ஒரு வார்த்தை நீதி நேர்மை தவறாமல் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் இறைவன் துணை எப்போதும் இருக்கும் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதுக்கு நிம்மதியாக இருக்கிறது அருமையான பதிவுகளை பார்க்கும் போது மனது சந்தோசமாக இருக்கிறது

  2. @mohamedthaha6960

    ஐயா சுந்தரபாண்டியன் அருமையான பதிவு. என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  3. @Sabas17853

    தேங்காயும் வாழைப்பழமும் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துகாட்ட நீங்கள் தயாரா ?

Leave a Comment

Your email address will not be published.

*
*