Login

Lost your password?
Don't have an account? Sign Up

சித்த மருத்துவம் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம் | Dr.Jeya Kalpana Health tips

Contact Us To Add Your Business

மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com

Click Here To Add Your Business

24 comments

  1. @PonnnilaNighties

    நல் வாழ்வியல் வாழ உதவும் தகவல்கள் தந்த உங்களுக்கும் அதனை நான் பார்க்க பாக்கியம் அளித்த பிரபஞ்சத்திற்கும் நன்றி.

  2. @movielover4567

    கோடி கோடி நன்றிகள் சகோதரி.. தமிழ் மருத்துவத்தை. மீட்டுருவாக்கம் செய்யுங்கள்.
    . ஒவ்வொரு சித்த மருத்துவர்களின் கடமை அது.. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வோம் 🙏🙏🙏

  3. @soundarrajansoundarrajan9274

    நன்றி தாயே…. 🙏🙏🙏உங்கள் செயல் முயற்சி அனைத்தும் வெற்றி ஆகட்டும் ❤❤❤🎉🎉🎉🎉

  4. @vejayakumaranjaganathan6690

    சிவ சிவ
    இந்த ஆவணம் பார்க்க பிரார்த்தம் கிட்டியது, திருவருள்!!! நன்றிகள் கோடி சகோதரி! 🎉

  5. @JaiyaStephen

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் மீண்டும் இது போன்றவர்கள் எழும்பி நோயற்ற உலகத்தை உருவாக்க வேண்டுகிறேன்

  6. @GuruSamy-js3mc

    வணக்கம் அற்புதமான எளிமையான மக்கள் நலமாக வாழ கடைபிடிக்க வேண்டிய கருத்தியலுக்கு நன்றி

  7. @renuslifestyle9572

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் mam உங்கமேடை பேச்சு மிகவும் நன்றி இப்படி ஒரு வைத்தியம் இருப்பது இப்போது தான் தெரிந்தது mam நீங்க மக்களுக்கு எடுத்து சொல்வது மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤

  8. @JaanpeernNoordeen-q8t

    உண்மையில் இடம் பொருள் ஏவல் என இறைவன் நம்மை ஐம்பொழுதாக சூழலில் இருந்து வாழ வகை செய்துள்ளான் மிகவும் தெளிவாக சொல்வது அறிதான ஒன்று.❤❤❤❤

  9. @muraliadhikesavan7999

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா

  10. @SaravananR-j8c

    சூப்பரஸ்பீச். உங்கள. மொதல்ல. Narsu. ன்ணுதம்மநெனச்சேன். டாக்டர்ந்தன்னு. இப்பதான் தெரிந்தத்தூ. உண்மைய்யிலும் உண்மை. சித்தர்கள் வைத்தியமுறை. நீங்கள் சொன்னாவிதம். ரொம்ப அருமை. நன்றி.

  11. @jayalakshmij6516

    மிக அருமையான முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பேச்சு நன்றி நன்றி🙏💕

  12. @siddhamurugan2014

    ராவண மருத்துவம் சிந்தாமணியில் தொடங்கி எங்கோ போய் விட்டோம்.
    தொட்டது விடாமல் தொடர்ந்து பரப்பவும் வாழ்த்துக்கள் ❤🙏

  13. @annakodi5957

    அந்த மருத்துவம் பெயர்
    சிந்தாமணி மருத்துவம் என்பது அதை கொடுத்து அருளியவர் சிவன்பெருமாளே அருளியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர் இது கன்னியாகுமரி மாவட்டம் இங்கே இந்த சிந்தாமணி மருத்துவம் புகழ் பெற்று இருந்தது ஆனால் இப்ப இந்த மருத்துவம் ராவணன் மருத்துவமுகாம் மாறிவிட்டது.
    சிந்தாமணி மருத்துவம் மிகவும் சிறப்பான மருத்துவம் .

Leave a Comment

Your email address will not be published.

*
*